காஸா

வாஷிங்டன்: அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை காஸா போரில் பயன்படுத்தியதால் அனைத்துலக மனிதாபிமான சட்டத்தை இஸ்‌ரேல் மீறியிருக்கக்கூடும் என்று அமெரிக்க அரசாங்கம் மே 10ஆம் தேதியன்று தெரிவித்தது.
ராஃபா: நீண்ட நெடுங்கால மனிதகுலப் பேரழிவு ஏற்படும் அபாயத்தில் காஸா உள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றத் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்து உள்ளார்.
துபாய்: காஸாவில் போர் முடிந்த பிறகு அங்கு உருவாகும் அரசாங்கத்திற்கு ஐக்கிய அரபு சிற்றரசுகள், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் உதவக்கூடும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறியிருந்தார்.
ஜெருசலம்: ஆயுதங்கள் தரவில்லை என்றாலும் இஸ்ரேலியர்கள் தனியாகப் போரை எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வியாழக்கிழமை (மே 9) தெரிவித்தார்.
வாஷிங்டன்: ராஃபா மீது பேரளவிலான தாக்குதலை இஸ்‌ரேல் நடத்தினால் அந்நாட்டுக்கு ஆயுதங்கள் வழங்குவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ளும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.